முப்பூவின் பெயர்கள் :இதை சித்தர்கள்,ஞானிகள் பல வித பரிபாசைகளில் சரமாரியாக எழுதியுள்ளனர்.அளவில்லாப் பெயர்களிட்டு வாசகர்களுக்கு மூளையைக் குழப்பும் நிலையில் இப்பொருளைச் சொல்லியுள்ளனர்.அவற்றில் சிலபெயர்கள் பின் வருமாறு ;
1.சல்லிவேர், 2.ஏகமூலி,
3.உவருப்பு,
4.வழலை,
5.அண்டம்,
6.பிண்டம்,
7.ஆதி அந்தம்,
8.மதிரவி,
9.கோஜபீஜம்,
10.ரோமம்,
11.சவர்க்காரம்,
12.ஏரண்டம்,
13.பேரண்டம்,
14.சிப்பி,
15.நத்தை,
16.கும்பிடுக்கல்,
17.யானைக்கல்,
18.பச்சை,
19.மலம்,
20.அமுரி, 21.நாதம்,
22.விந்து,
23.தலைபிண்டம்,
24.சக்திஉப்பு,
25.சிவ உப்பு,
26.கோரை,
27.கிளிஞ்சி, 28.மகாமகரப்பூ,
29.கன்னி,
30.பழச்சாறு,
31.திகைப்பூடு,
32.இந்திரகோபம்,
33.கருங்கோழி,
34.ஜோதி,
35.சுரோணிதம்,
36.திகைபூச்சி,
37.கல்லுப்பு,
38.குருவண்டு,
39.பூநீறு ,
40.பனிக்குடநீர்,
41.கரிஉப்பு,என்பதாம்.
1.சல்லிவேர், 2.ஏகமூலி,
3.உவருப்பு,
4.வழலை,
5.அண்டம்,
6.பிண்டம்,
7.ஆதி அந்தம்,
8.மதிரவி,
9.கோஜபீஜம்,
10.ரோமம்,
11.சவர்க்காரம்,
12.ஏரண்டம்,
13.பேரண்டம்,
14.சிப்பி,
15.நத்தை,
16.கும்பிடுக்கல்,
17.யானைக்கல்,
18.பச்சை,
19.மலம்,
20.அமுரி, 21.நாதம்,
22.விந்து,
23.தலைபிண்டம்,
24.சக்திஉப்பு,
25.சிவ உப்பு,
26.கோரை,
27.கிளிஞ்சி, 28.மகாமகரப்பூ,
29.கன்னி,
30.பழச்சாறு,
31.திகைப்பூடு,
32.இந்திரகோபம்,
33.கருங்கோழி,
34.ஜோதி,
35.சுரோணிதம்,
36.திகைபூச்சி,
37.கல்லுப்பு,
38.குருவண்டு,
39.பூநீறு ,
40.பனிக்குடநீர்,
41.கரிஉப்பு,என்பதாம்.