Saturday, June 15, 2013

நாகேஸ்வரம்

   நாகேஸ்வரம்    

  நாக பஸ்பம்                                            80 gm,                          சுத்தி செய்த லிங்கம்                          80 gm,                         சுத்தி செய்த மனோசிலை               20 gm,                  கெந்தகம் சுத்தி செய்தது                180 gm,    

         பழச்சாற்றால்  9 மணி நேரம் அரைத்து வில்லை செய்து நிழலில் உலர்த்தி அகலில் வைத்து மேலகல் மூடி சீலைமண்  கவசம் செய்து கெஜ புடம் வைத்தால் பஸ்பமாகும்.இதற்கு  நாகஸ்வரம் என்று பெயர். 

நாகேஸ்வர அனுபானம் :       

சூரிய  உதயத் திற்கு முன் பாக நாகேஸ்வரத்தை இரண்டு அரிசி  எடை வெற்றிலையில் மடித்து உட்கொண்டால் 100 மாதருடன் புணர்ச்சி  செய்தாலும்  விருப்பம்  தணியாமல்  விசேஷமாய்  காமவிருத்தி உண்டாகும்.


மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.

No comments:

Post a Comment